madawalanews

திங்கள், 28 ஜனவரி, 2013

சினிமா பாடல்


ஏரிக்கர பூங்காத்தே

ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு…
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…
ஓடம்போலாடுதே மனசு கூடித்தான் போனதே வயசு…
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…
ஏரிக்கர பூங்காத்தே..
நீ போறவழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு…
ஏரிக்கர பூங்காத்தே…..
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி ….அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி…அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா…
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு…
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ…
ஏரிக்கர பூங்காத்தே….
************
சினிமா பாடல்

நிலா பாடல்கள்

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
கல்யான தேன் நிலா
************
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே – நான்
அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே.. நீ
பார்த்தாயே வெண்ணிலவே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே – நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே .. நீ
சாட்சியடி வெண்ணிலவே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
********************
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞசம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிரு பிள்ளை
தாங்காதம்மா நெஞசம் நீயும் சொன்ன சொல்லை
பொந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
புஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாஙகாத மேகம் ஏது பெண்ணே
நிலாவே வா செல்லாதே வா
என்ணாலும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரின்தாலும் நினைவாலே அணைத்தேனே
***************
Thanks:TamilnaduTalk.com

கன்னத்தில் என்னடி காயம் !

கன்னத்தில் என்னடி காயம் ம்ம்..ம்ம்..ம்ம்..
இது வண்ணக்கிளி செய்த மாயம்..ம்ம்..ம்ம்..
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்..ம்ம்..ம்ம்..ம்ம்.
தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ
தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்..ம்ம்..ம்ம்..ம்ம்
மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
சேலத்து பட்டென்று வாங்கி
வந்தர் இந்த சின்னவரை போய் கேளும்
கண்ணாடி முன்னின்று பாரும்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்..ம்ம்..ம்ம்..ம்ம்
***********
கேட்டு ரஸித்த சினிமா பாடல் வரிகள்

நீ இல்லாத. . .

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை,சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
இந்த காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது,தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே
உன்னை புரிந்து கூட சிறையில் மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
நான் என்றும் உன் எல்லையிலே வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
====================================
பழைய சினிமா பாடல்வரிகள்

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
***********************************************************
படம்: நேற்று இன்று நாளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் .:: மை ஃபிரண்ட் ::.
நன்றி;thenkinnam.blogspot.com

ஆனந்த மோஹன வேணுகானமதில். . .

அலை பாயுதே கண்ணா. . .
பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா….
சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
படம் : அலைபாயுதே
***************************
தமிழ் திரைப்பட பாடல்கள்
பதிந்தவர்; ஸ்ரீராமஜெயம்.
நன்றி;http://sriramsongs.blogspot.com

அலைபாயுதே கண்ணா.

அலைபாயுதே கண்ணா.
அலைபாயுதே …
கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
அலைபாயுதே….
வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே
கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே…..
கண்ணா……கண்ணா..
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே…..
கண்ணா……கண்ணா..
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ…ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ….
குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.
கண்ணா.. கண்ணா.. கண்ணா…
*************************************************************
posted by புதுகைத் தென்றல் at
Labels: கிளாசிக்கல்
Thanks:http://ganakandharvan.blogspot.com/2008/08/blog-post_29/html

மூணு மரம்

திரை இசை: “மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..”
பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. – மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்..?
பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் – அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்
தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ – அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ
(பனை)
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு – அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு – அது
(பனை)
நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் – அது
நல்லதைச் செய்திட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்
சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் – நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்
இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ – நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..
நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..
******************************
படம் : குலவிளக்கு
குரல் : இசைக்குயில் பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை : திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன்
நடிகை : சரோஜாதேவி
நன்றி; http://ootru.com/neer/2008/07/post_28.html#more

தத்துவப் பாடல்

தத்துவப் பாடல்
ஓஓஓஓஓஓஓ……………………………
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா?
ஆதி முதல் அந்தம்
உன் சொந்தம் உன் பந்தம்
நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும்
கூத்தாடும் விட்டோடும்
ஒர் சந்தைக் கடைதான்
இதில் நீயென்ன, நானென்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத்தள்ளு!
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
கையும் காலும் மூக்கும் கொண்டு
ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச
பாவம் யாவும் தீரனும்
ஆட ஆடப் பாவம் சேரும்
ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று
ஓடிப் போன தாரடா?
தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
- படம்: குணா
——————————————————————
இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய தத்துவப் பாடல்
பதிநிதவர்; SP.VR. SUBBIAH
நன்றி; http://classroom2007.blogspot.com

நான் ஆளான தாமரை . . .

 படம்; இது நம்ம ஆளு
( பாடல் வரிகள்)
**************************************************************

 நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
அம்பி மிதிச்ச, நேக்கு எதுவும் இல்லை
அந்த கவலை, நோக்கு புரியவில்லை
நான் தொட்ட என்ன, சுட்டா விடும் மாமா
அட கிட்ட வந்து முத்தம் ஒன்னு தா மா
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
மாமி மடிசாரை பார்த்து,உங்க மோகம் ஏறும் தாகம் தீரும்
புரிஞ்சுகிட்டேன், நான் தெரிஞ்சுக்கிட்டேன்
இன்னும் என்னை தள்ளி வச்சா
என் உடம்பு தாங்காது
உங்களைத்தான் எண்ணி
இந்த கண்ணு இரண்டும் தூங்காது,
உங்க மார் மேல சாயனும்
மடி மேல ஆடனும்
தடுப்பேளா, இடம் கொடுப்பேளா
வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் இல்ல கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் இல்ல கொஞ்ச, கொஞ்ச
வாங்கோண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக